Thursday, May 13, 2010

மீண்டும்

சிலரே பார்த்த பதிவுகள் எழுதி அவைகளை நீக்கி மீண்டும் புதிதாக எழுத நினைத்து இந்நாளில் துவங்குகிறேன்.   இறப்பில்லாத இணையத்தின் மரத்தில் நானும் ஒரு இலையாய் துளிர்க்கிறேன்.  தொடர்ந்து பதிவுகள் எழுதப்படும் என நம்பிக்கையூட்டிக் கொண்டு மூன்று புள்ளிகளிட்டு முடிக்கிறேன்

No comments: